இதயம் இந்த இதயம்இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோஇதயம் இந்த இதயம்இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
உயிர் தத்தளித்து துடிக்கிறதேகாயம் யாவையும் தேற்றிக்கொண்டு…….
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்வேண்டும் வேண்டும் என்று சொல்லுமே ..
இது தவித்திடும் நெருப்பாஇல்லை குளிர்ந்திடும் நீராஇது பனி எரி மலையாஇதை அறிந்தோர் யார்தூங்கும் போதும் இது துடிதிடுமேஏங்கும் போதும் இது வெடிக்கும்தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்வேண்டும் என்றே இது நடிக்கும்இது கடவுளின் பிழையாஇல்லை படைத்தவன் கொடையாகேள்வி இல்லா விடையாஇதை அறிந்தோர் யார்
No comments:
Post a Comment